Monday, May 28, 2018

தலைமுறை! 1.0

ஒரு அழகிய கிராமம் அங்க ஒரு அழகான குடும்பம் 👨‍👩‍👧‍👦 அந்த குடும்பத்துல அண்ணன் தங்கை ஒன்பது பேர். அந்த ஊருல அந்த குடும்பமும் ஒரு வசதியான குடும்பம். காலம் வேகமா போயிடுச்சி பிள்ளைகளும் நல்லா வளந்துட்டாங்க எல்லா பசங்களும் ஒவ்வொரு வேலைக்கா போய்ட்டாங்க🚶‍♂️🚶‍♀️ அடுத்தது என்ன கல்யாணம் தான் 😀 எல்லா பிள்ளைகளுக்கும் கல்யாணம் முடிந்து எல்லோரும் தனி தனியா போய்ட்டாங்க 😯 அந்த ஒன்பது பிள்ளைகளிலும் மூத்த பிள்ளை ஒரு வாத்தியார்🤔
அவர் கல்யாணம் பண்ணுனது அதே ஊருல ஒரு பொண்ண தான் அனால் அது காதல் கல்யாணம் இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்க பட்டது அவர்களுக்கு மூணு பிள்ளைகள் அதில் ஒரு பொண்ணு அவர்களும் வளருறாங்க அவர்களுக்கும் கல்யாணம் வருது😍 பிரிவு,தனி தனி வாழ்க்கை
இவர்களுக்கும் பிள்ளைகள் பிறக்குது அந்த பிள்ளைகளில் மூத்த புள்ள தான் நம்ம நாயகன் 🤵ஆவணனோட வாழ்க்கை பற்றிய கதை தான் இது!!!